போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க களமிறக்கப்பட்ட தானியங்கி கேமராக்கள்!
தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைக் குறைக்கவும் காவல் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இனி போலீஸாா் சாலையில் நின்றுதான் அபராதம் விதிக்க வேண்டும்...